Thursday, April 22, 2010

தரிசனம் 10

குரு: ஆர்வமுள்ள சாதகனே நன்றாக கவனி, ஆத்மாவுக்கு கால நேரம் இல்லை. தேச நிலை இல்லை. பிரபஞ்ச துவக்கமும், பிரபஞ்ச ஒடுக்கமும் ஆன அனைத்தையுமே உள்ளடங்கியது இவ்வாத்மா! முயற்சி செய்து ஆத்மாவை அறி.

No comments:

Post a Comment