Tuesday, April 20, 2010

தரிசனம் 6

சாதகன்: இப்போது என்னைப்பற்றி நான் எண்ணிக்கொண்டு இருக்கும் 'நான்' என்பது பொய்யா?
குரு: அது மாயை.
சாதகன்: எனக்கு பிரத்யட்சமாக காண்கிறதே?
குரு:பிரத்யட்சமாக காணலாம், ஆனால், அது மாற்றமுடையது, நிலையானது அல்ல! மாயை.
சாதகன்:மாற்றமே இல்லாத, நிலையான நான் ஒன்று உண்டா?
குரு:அதற்க்கு சாட்சியமே யாம். நீயும் நானேயன்றி பிரிதில்லை
சாதகன்: உதாரணங்கள் மூலம் எனக்கு விளக்குங்களேன்.
குரு: ஆகட்டும்.

No comments:

Post a Comment